நாம் சந்திப்பதற்கு பல ஆயிரம் நொடிகள் ஆகலாம்...ஆனால்,நாம் சிந்திப்பதற்கு சில நொடிகள் போதும்.சிந்திக்கிறேன்,நாம் இனி எப்போது சந்திப்போம் என்று!
இப்படிக்கு "2013"..
"துன்பங்கள் ஆயிரம் வந்தாலும் துவன்டு போகாமல்",
"தடைகள் ஆயிரம் வந்தாலும் தளர்ந்து போகாமல்",
என்றும் மகழ்ச்சியுடன் வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன்..
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
இப்படிக்கு,
இரா.பாரத்